1. ஐந்து மணிக்கு எழுந்திரிக்க வேண்டும். தினம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
2. புத்தகம் மட்டும் படிக்க வேண்டும்.
3. தேவையற்ற பேச்சை நிறுத்த வேண்டும்.
4. தேவையற்ற கோபம் தவிர்க்க வேண்டும்.
5. நேரத்தை வீணடிக்க கூடாது.
6. தூய்மையாக இருக்க வேண்டும்.
7. லட்சியத்தை மனதில் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
8. நினைத்ததை உன்னால் செய்ய முடியும்.
9. டிவியை தவிர்பது நல்லது.
10. அசைவ உணவை நிறுத்தவேண்டும்.